Wednesday, April 16, 2008

அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் பாராட்டு விழா



அமீரக தமிழ்க் கவிஞர் பேரவை சார்பில் பாராட்டு விழா


துபாயில் அமீரக தமிழ்க் கவிஞர் பேரவையின் சார்பில் வரும் ஏப்ரல் 5மே தேதி கவிஞர் அபிவை டி.எம்.எம்.தாஜுதீனுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது.

மாலை 7.00 மணிக்கு கராமா சிவ் ஸ்டார் பவனில் நடக்கும் இந்த விழாவை சே.ரெ. பட்டணம் மணி, மீரா. அப்துல் கதீம், இ. இசாக், பாரத்,
குத்தாலம் அஷ்ரப் அலி, கவிமதி உள்ளிட்ட பேரவை ஆர்வலர்கள்
ஏற்பாடு செய்துள்ளனர்.

முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஈ, சாத்தான்குளம் அப்துல் ஜப்பார், பாடகர் ஏ.எஸ்.தாஜுதீன் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.


http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0331-dubai-tamil-poets-association-to-felicitate.html

No comments: