Sunday, April 20, 2008

துபாய் செண்ட்ரல் பள்ளியில் சிராஜுல் உம்மத்




துபாயில் செண்ட்ரல் பள்ளி அல் நஹ்தா பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்தியப் பிரமுகரால் நடத்தப்பட்டு வரும் இப்பள்ளியின் முதல்வராக தென்னிந்தியாவின் மான்செஸ்டராம் கோயம்புத்தூரைச் சேர்ந்த மிர்சா காலிப் முதல்வராக இருந்து வருகிறார். தலைமையாசிரியராக காயல்பட்டணத்தைச் சேர்ந்த நுஸ்கி இருந்து வருகிறார்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் மிர்சா காலிப் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பள்ளியை சிராஜுல் உம்மத் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீ 20.04.2008 ஞாயிறன்று பார்வையிட்டார். அப்பொழுது பள்ளி முதல்வர் காலிப்பைச் சந்த்திது உரையாடினார்.

No comments: