Wednesday, April 30, 2008

துபாய் அஸ்கான் தொழிலாளர் முகாமில்



துபாய் சோனாப்பூர் அஸ்கான் தொழிலாளர் முகாமில் 'சிராஜுல் உம்மத்' மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீ 25.04.2008 வெள்ளிக்கிழமை ஜும்ஆ பயான் உரை நிகழ்த்தினார். அப்பொழுது ஈமானின் படித்தரங்கள் குறித்து விவரித்தார்.

No comments: