Sunday, April 20, 2008

துபாய் ஜும்ஆ அல் மஜித் செண்டரில்....

துபாய் ஜும்ஆ அல் மஜித் செண்டரில் பழங்கால திருக்குர்ஆன் உள்ளிட்டவற்றை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை சிராஜுல் உம்மத் மௌலவி அல்ஹாஜ் எஸ்.அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஈ 20 ஏப்ரல் 2008 ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். உடன் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் கே. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ் சென்றார்.











No comments: