Tuesday, May 6, 2008

துபாயில் இன்று ........................

துபாய் அஸ்கான் டி பிளாக்கில் வாரந்தோறும் புதன்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெறும் மார்க்க விளக்க நிகழ்ச்சியில் இன்று ( 07 மே 2008 ) முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் 'சிராஜுல் உம்மத்' மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பஈ அவர்கள் ‘இஸ்லாத்தில் நிம்மதி' எனும் தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளனர்.

இந்நிகழ்ச்சி சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையினால் வாரந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதனை முஹம்மது மஃரூப் அவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்து வருகிறார்.

No comments: